அதிமுகவில் தலைமையே கிடையாது.: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை: அதிமுகவில் தலைமையே கிடையாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டி அளித்துள்ளார். இப்போது இருப்பவர்களை கட்சியை வழிநடத்தவே நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம். மேலும் அதிமுகவின் வாக்குவங்கி குறையவில்லை; வாக்களிக்க வேண்டியமக்கள் வாக்களிக்க வரவில்லை என அவர் கூறியுள்ளார். …

Related posts

தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் விக்கிரவாண்டியில் அனல் பறக்கும் பிரசாரம்!

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

கரூர் நில மோசடி வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு நாளை ஒத்திவைப்பு!