அதிமுகவின் ஒற்றைத் தலைமையை எடப்பாடி பழனிசாமி ஏற்பார்: திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பேச்சு

சென்னை: அதிமுகவின் ஒற்றைத் தலைமையை எடப்பாடி பழனிசாமி ஏற்பார் என்று திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்திருக்கிறார். ஈபிஎஸ் தலைமை ஏற்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் விருப்பம். மாற்று கருத்து கொண்டவர்களும் ஈபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்து வந்து கொண்டிருக்கின்றனர் என்று எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்தார். …

Related posts

கிண்டி ரயில் நிலையத்தில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

மும்பை போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் ரூ2 லட்சம் மோசடி

உலக சுற்றுலா தினத்தையொட்டி பாரம்பரிய நடைபயணம்: கல்லூரி மாணவிகள் பங்கேற்பு