அதிகளவு தண்ணீர் வருவதால் மதுரையில் நாளை வைகையாற்றில் இறங்க பக்தர்களுக்கு அனுமதியில்லை

மதுரை: அதிகளவு தண்ணீர் வருவதால் மதுரையில் நாளை வைகையாற்றில் இறங்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நாளை நடைபெறும் நிலையில் வைகை ஆற்றின் கரையோரங்களில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் அனீஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். …

Related posts

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்வாயில் தேங்கிய 148 மெட்ரிக் டன் கழிவு அகற்றம்

சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமம் ரத்து: ஒருவர் கைது

பெண் டாக்டர் தற்கொலை