டெல்லி: அதிகளவில் தடுப்பூசி தயாரிக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை என்று மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி. பேசியுள்ளார். அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் நாடு முழுவதும் தடுப்பூசி உற்பத்தி செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். …