அதானி துறைமுகத்துக்காக பெரியபாளையம் அருகே விளைநிலங்கள் வழியே சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு..!!

திருவள்ளுர்: அதானி துறைமுகத்துக்காக பெரியபாளையம் அருகே விளைநிலங்கள் வழியே சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரியபாளையம் அருகே வடமதுரை பகுதியில் சாலை பணிக்கான அலுவலகம் அமைக்கும் பணியை மக்கள் தடுத்து நிறுத்தினர். அதானி துறைமுகம் செல்வதற்கு வசதியாக தச்சூர் முதல் சித்தூர் வரை 6 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. …

Related posts

சிசுவின் பாலினம் தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது நடவடிக்கை பாயும்: காஞ்சி கலெக்டர் எச்சரிக்கை

தஞ்சை அருகே ஏரியில் பயிற்சி விமானம் விழுந்ததா? வதந்தி பரப்பியவருக்கு போலீஸ் வலை

அரசு பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் கொண்டாட ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு விளக்கம்