அண்ணா பிறந்தநாளன்று 10 வருடங்களுக்கு மேலாக சிறை தண்டனை பெறுவோரை விடுதலை செய்ய திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று 10 வருடங்களுக்கு மேலாக சிறை தண்டனை பெற்று வருவோரை விடுதலை செய்ய வேண்டும் என்று பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளார். பல ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்