அண்ணா பல்கலை.யில் M.S., மற்றும் Ph.D., படிப்புகளில் சேர வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை: அண்ணா பல்கலை.யில் M.S., மற்றும் Ph.D., படிப்புகளில் சேர வரும் 31-ம் தேதிக்குள் https://cfr.annauniv.edu இணையதளத்தில் மார்ச் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 4 வளாக கல்லூரிகளில் சேருவோருக்கு உதவித்தொகை, வீட்டு வாடகைப் படியுடன் சேர்த்து ரூ.31,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்