அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா: அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். உயர்கல்வித்துறையின் எதிர்ப்பை மீறி பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனின் பதவி நீட்டிக்கப்பட்டது. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு ஆளுநர் பதவிநீட்டிப்பு வழங்கிய நிலையில் பட்டமளிப்பு விழாவை பொன்முடி புறக்கணித்தார்.

 

Related posts

வீட்டு மனை முறைகேடு: லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு ஐகோர்ட் தடை விதிப்பு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்பில் மகேஸ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்..!!

லேப் டெக்னீசியன் பணி: சுகாதாரத்துறை பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை