அண்ணா கூறியவாறு மக்களுக்காக தமிழக அரசு பாடுபடும்.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: அண்ணா கூறியவாறு மக்களுக்காக தமிழக அரசு பாடுபடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவு இல்லத்தை பார்வையிட்ட பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை கூறியுள்ளார். அண்ணா பெயரில் புதிய திட்டங்கள் குறித்து அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்