அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

கடலூர்: கனமழை காரணமாக இன்று நடக்கவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று  பல்கலைக்கழக பதிவாளர் சீதாராமன் அறிவித்துள்ளார். கனமழை காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்