அடிப்படை வசதிகள் செய்துதரவில்லை!: தி.மலை மாவட்டம் செய்யாறு அருகே கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் வாக்குவாதம்..!!

திருவண்ணாமலை: செய்யாறு அடுத்த கரந்தை கிராமத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஊராட்சி அலுவலர், காவல்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். …

Related posts

சாலை இல்லாத கிராமப்புற பகுதிகளுக்கு சாலை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

கன்னியாகுமரி கோதயாறு அருகே யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சம்

ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவர்கள் சென்ற மினி வேன் மரத்தில் மோதி விபத்து!!