அடர் வனப்பகுதிக்குள் சென்றதால் ஆட்கொல்லி புலியை பிடிப்பதில் சிக்கல்..!!

நீலகிரி: அடர் வனப்பகுதிக்குள் சென்றதால் ஆட்கொல்லி புலியை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டிரோன் மூலம் புலி இருப்பிடத்தை அறிய வனத்துறை தீவிரம் காட்டி வருகின்றனர். ஆட்கொல்லி புலி மசினகுடி அருகே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது….

Related posts

கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்

உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

உதகை குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நடவடிக்கையில் தலையிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்