அசாம் மாநிலத்தில் தேசிய திமாஷா புரட்சி படையை சேர்ந்த 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

அசாம்: கர்பி ஆங்லாங் அருகே தன்சிரியில் தேசிய திமாஷா புரட்சி படையை சேர்ந்த 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அசாம் காவல்துறை-பாதுகாப்புப்படை இணைந்து நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து அதிக அளவிலான ஆயுதங்கள், வெடிகுண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

Related posts

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல்

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது