அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 12 மாவட்டங்களில் 5.61 லட்சம் பேர் பாதிப்பு

அசாம்: அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 12 மாவட்டங்களில் 5.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாகோன் , காசார், மோரிகோன் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 5.61 லட்சம் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வெள்ளத்தால் கடந்த 24 மணி நேரத்தில் நாகோனில் 2 பேர் பலியாகியுள்ளனர் என்றும் அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.  …

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்