அக்.15 முதல் ஏற்று கூலி, இறக்கு கூலியை சரக்கு உரிமையாளரே ஏற்க வேண்டும்: லாரி உரிமையாளர்

சேலம்: அக்.15 முதல் ஏற்று கூலி, இறக்கு கூலியை சரக்கு உரிமையாளரே ஏற்க வேண்டும் என லாரி உரிமையாளர் கூறியுள்ளது. கூலி மாற்றம் நிரந்தரமானது சேலத்தில் மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் குமாரசாமி பேட்டியளித்தார். தமிழகத்தில் கலப்பட டீசல் விற்பனையை தடுக்க துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். …

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை