அக்னிபாத் திட்டம் தொடர்பாக முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

டெல்லி: அக்னிபாத் திட்டம் தொடர்பாக முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் ராஜ்நாத் சிங் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். …

Related posts

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

நண்பர்களுக்கு ஆதாயம் தேடி தருவதுதான் மோடியின் முதன்மை கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு