அகில இந்திய வானொலி நிலையங்களை மூடும் முடிவை கைவிட வேண்டும்.: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்

சென்னை: அகில இந்திய வானொலி நிலையங்களை மூடும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கூறியுள்ளது. வானொலி நிலையத்தில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் பணியாளர்களை இம்முடிவு அச்சப்படுத்தியுள்ளது. தமிழ் ஒளிபரப்பை அதிகப்படுத்த யோசனைகளை முன்வைக்க குழு அமைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை