ஃப்ளிப்கார்ட் மாஜி நிர்வாகி மனு – அமலாக்கத்துறைக்கு கேள்வி

டெல்லி: அந்நியசெலாவணி மோசடி எனக்கூறும் அமலாக்கத்துறை 12 ஆண்டாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று ஃப்ளிப்கார்ட் முன்னாள் நிர்வாகி சச்சின் பன்சால் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ரூ.10,600 கோடி அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை 3 வாரத்தில் பதில் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டத்தை மீறி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்ததாக ஃப்ளிப்கார்ட்டுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது….

Related posts

ஹத்ராஸில் சத்சங்க நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

ஹத்ராஸில் சத்சங் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 122ஆக உயர்வு!