₹65 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

காரிமங்கலம், பிப்.14: காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பல்வேறு கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் சுமார் 450 மாடுகள் 500ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், ₹30லட்சத்திற்கு மாடுகளும், ₹32 லட்சத்திற்கு ஆடுகளும் விற்பனையானது. நாட்டுக்கோழி ₹3லட்சத்திற்கு விற்பனையானது. இதில் மொத்தம் ₹65லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து