₹2.84 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

திருச்செங்கோடு, ஜன.24: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைமையகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 152 மூட்டை பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். பிடி ரகம் குவிண்டால் ₹5699 முதல் ₹7299 வரையிலும் ஏலம் போனது. இதன்மூலம் ₹2.84 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை