ஹோட்டலில் மதுபோதையில் தகராறு செய்த 13 இளைஞர்கள் கைது

செங்கல்பட்டு: அச்சிறுபாக்கம் பகுதியில் ஹோட்டலில் மதுபோதையில் தகராறு செய்த 13 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் தனியார் உணவகத்தில் தகராறில் ஈடுபட்டு உரிமையாளர், பெண் ஊழியரை தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

கந்து வட்டி: பாஜக நிர்வாகி மகள் மீது வழக்குப்பதிவு

இளைஞர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

சென்னை: கஞ்சா கடத்திய இருவர் கைது