ஹெலிகாப்டர் பிரதர்ஸின் பண மோசடி வழக்கில் நிதி நிறுவன ஏஜென்ட் வெங்கடேச சாஸ்திரிக்கு ஜாமீன்

சென்னை: ஹெலிகாப்டர் பிரதர்ஸின் பண மோசடி வழக்கில் நிதி நிறுவன ஏஜென்ட் வெங்கடேச சாஸ்திரிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வெங்கடேச சாஸ்திரிக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்