ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மேல் பறந்த ட்ரோன் குறித்து 2 பேரிடம் விசாரணை..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மேல் பறந்த ட்ரோன் குறித்து 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டாள் கோயில் ராஜகோபுரம் மற்றும் தங்க விமானத்தை சுற்றி ட்ரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. …

Related posts

மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற வடகிழக்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

சூலூர் பகுதியில் 14 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததாக இருவர் கைது

தமிழ்நாட்டில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு