ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 3 நாட்களுக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது.  …

Related posts

திருவனந்தபுரத்தில் மேலும் 2 பேருக்கு அமீபா காய்ச்சல்

₹17,500 இல்லாததால் இடம் மறுப்பு; தலித் மாணவனுக்கு தன்பாத் ஐஐடியில் சீட்: உச்ச நீதிமன்றம் அதிரடி

ஜாபர் சேட் வழக்கு விவகாரத்தில் ஐகோர்ட் நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்: மனு ஏற்கப்பட்டபிறகு அதை தள்ளுபடி செய்ய சட்டத்தில் இடமில்லை