ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடையில் பதுக்கி வைக்கப்பட்ட 4 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த போலீஸ்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடையில் பதுக்கிவைக்கப்பட்ட 4 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். புதுப்பட்டியில் போலீஸார் ரோந்து சென்றபோது அர்ச்சுனாபுரம் ஓடையில் 4 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியது. வெடிகுண்டு பதுக்கல் தொடர்பாக 3 பேரிடம் புதுப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.    …

Related posts

தெலுங்கானாவில் தமிழ்நாடு பதிவு எண் கொண்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடி: 2 பேர் கைது ரூ.48 லட்சம், 82 சவரன் பறிமுதல்: வந்தவாசி, செங்கல்பட்டில் மையம் அமைத்து கைவரிசை

மாந்தீரிகம், சூனியம் வைத்ததாக கூறி 11 வயது சிறுவன் உட்பட 9 பேர் படுகொலை: சட்டீஸ்கரில் 2 சம்பவத்தில் நடந்த கொடூரம்