ஸ்ரீநகர் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி அப்ரார் சுட்டுக்கொலை

ஜம்மு: ஸ்ரீநகர் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி அப்ரார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி, லக்‌ஷர்-இ-தய்பா இயக்கத்தை சேர்ந்தவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Related posts

மாலத்தீவு நாட்டுடன் இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் பிரதமர் மோடி கையெழுத்து..!!

கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில் ஜம்மு – காஷ்மீரில் புதுச்சேரி பார்முலாவை பயன்படுத்த திட்டம்?: நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கும் நிலையில் பரபரப்பு