ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேதாந்தா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேதாந்தா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க ஐவர் குழுவை உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. NEERI -யால் பரிந்துரைக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 3 நிபுணர்கள் கண்காணிப்பு குழுவில் இடம்பெறவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. …

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்