வேளாண் சட்டங்களை திரும்ப பெறவில்லை என்றால் உங்களிடம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை: விவசாயிகள் மௌனம்

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெறவில்லை என்றால் உங்களிடம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என விவசாயிகள் மௌனம் காத்து வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமரும், பியூஷ் கோயிலும் தனி அறையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்….

Related posts

தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை அமைகிறது: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

சட்டப் பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதத்தை பாஜக அரசு கட்டுப்படுத்தியதா?.. 10 ஆண்டுகளுக்கு பின் தேர்தல் நடப்பதால் உச்சகட்ட பாதுகாப்பு

மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில் மணிப்பூர் மக்களை மோடி ஏமாற்றிவிட்டாரா?.. முன்னாள் ஆளுநர் பரபரப்பு பேட்டி