டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெறவில்லை என்றால் உங்களிடம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என விவசாயிகள் மௌனம் காத்து வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமரும், பியூஷ் கோயிலும் தனி அறையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்….