வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் வீடு இடிந்து இறந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் வீடு இடிந்து இறந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிதி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தொடர் கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அஜிதியா வீதியில் 3 வீடுகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். …

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை