வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மோர்தானா அணையில் இருந்து வினாடிக்கு 1,800 கனஅடி நீர் திறப்பு

வேலூர் : வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மோர்தானா அணையில் இருந்து வினாடிக்கு 1,800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு – ஆந்திர எல்லையில் உள்ள மோர்தானா அணை முழுகொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே மோர்தானா அணையில் இருந்து நீர் வெளியேற்றத்தால் கவுண்டனய மகா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  …

Related posts

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை.. ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நடவடிக்கை!!

84 நீர்நிலைகளில் படிந்துள்ள களிமண், வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுக்க அனுமதி: அரசிதழில் வெளியீடு