வேலூர் பழைய அரசு மருத்துவமனையின் செவிலியர் கொரோனாவால் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் பழைய அரசு மருத்துவமனையின் செவிலியர் சாந்தகுமாரி(50) கொரோனாவால் உயிரிழந்துள்ளார். வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவிலியர் சாந்தகுமாரி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். …

Related posts

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903-க்கு விற்பனை!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 12,763 கன அடியாக அதிகரிப்பு