வேலூர் அருகே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறைக்கு கொண்டு சென்றபோது கைதி தப்பியோட்டம்

வேலூர்: குடியாத்தத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறைக்கு கொண்டு சென்றபோது கைதி தப்பியோடியுள்ளார். கொலை முயற்சி வழக்கில் கைதாகி தப்பியோடிய இளைஞர் சத்தியராஜை போலீசார் தேடி வருகின்றனர்.  …

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்