வேலூர் அருகே சிறுமியின் வீட்டு நபர்களால் தாக்கப்பட்ட காதலன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வேலூர்: வேலூர் சாய்நாதபுரம் பகுதியில் சிறுமியின் வீட்டு நபர்களால் தாக்கப்பட்ட காதலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 15 வயது சிறுமியை காதலித்ததால் அவரது குடும்பத்தினர் பிளேடால் அறுத்ததில் காயமடைந்த இளைஞர் இறந்துள்ளார்.  …

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை