வேலூர் அருகே சந்தன மரத்தை கடத்த முயன்ற 2 பேர் கைது: போலீசார் விசாரணை

வேலூர்: மேல்செங்கனத்தம் மலைப் பகுதியில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்த சாம்ராஜ் (45), சுதாகர் (43) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொள்கின்றனர். 

Related posts

அதிமுக நிர்வாகி கொலை: வாலிபர் கைது

விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து மெகா பிசினஸ்: வாட்ஸ் அப் மூலம் தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டு பெண்கள், அழகிகள் சப்ளை

கொளத்தூரில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டிருந்த டெலிவரி ஊழியர்கள் 2 பேர் கைது