வேதை கடற்கரையோரம் பனை விதை நடும் பணி

வேதாரண்யம்: வேதாரண்யம் கடற்கரையோரம் பனை விதை நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு ஊராட்சி சுந்தரம் அரசு உதவி தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி தலைமையாசிரியர் நீலமேகம் தலைமையில், கோடியக்காடு கடல் சார்ந்த பகுதியில் பனை விதைகளை நட்டனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை