வேகமெடுக்கும் கொரோனா தொற்று!: கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்..!!

திருவனந்தபுரம்: கேரளத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் வாளையாறு உள்பட 13 சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டில் சில மாவட்டங்களிலும், கேரளத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தொற்று அதிகரித்துள்ளதால் தமிழ்நாடு  – கேரளா எல்லைகளில் வாகன சோதனை, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. …

Related posts

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு

மதியம் 1 மணி நிலவரம்: ஹரியானாவில் 36.69% வாக்குப்பதிவு