வெளியாட்களுக்கு தகவல்கள் கசிய விடப்படுகிறது என்ற அப்போலோவின் குற்றசாட்டுகள் உண்மையல்ல: ஆறுமுகசாமி ஆணையம்

டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்திற்கும் தமிழக அரசுக்கும் தொடர்பில்லை என ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. வெளியாட்களுக்கு தகவல்கள் கசிய விடப்படுகிறது என்ற அப்போலோவின் குற்றசாட்டுகள் உண்மையல்ல என ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. …

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு

கேதார்நாத்தில் பெண் பக்தருக்கு பாலியல் தொல்லை; 2 எஸ்ஐ சஸ்பெண்ட்