வெளிநாடுகளில் வேலைக்காக சென்று சிக்கித் தவிப்பவர்களை மீட்டு வருகிறோம்: அமைச்சர் மஸ்தான் பேச்சு

சென்னை: வெளிநாடுகளில் வேலைக்காக சென்று சிக்கித் தவிப்பவர்களை மீட்டு வருகிறோம் என அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வேலைக்கு செல்பவர்கள் எந்த நாட்டிற்கு செல்கிறார்கள் என்பதை பதிவு செய்தால் அரசு கண்காணிக்கும். பல்வேறு நாடுகளில் அரசு துறை மூலமாக வேளைக்கு அனுப்பும் பணி நடைபெறுகிறது என்று அமைச்சர் கூறினார்….

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்