வென்றது- ஓராண்டாக டெல்லியில் விவசாயிகள் நடத்திய வீரப் போராட்டம்: தயாநிதி மாறன்

சென்னை: வென்றது- ஓராண்டாக டெல்லியில் விவசாயிகள் நடத்திய வீரப் போராட்டம் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். வீழ்ந்தது- மோடி அரசின் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்கள். தெரிவது- வரப்போகும் தேர்தல்கள் குறித்த பிரதமர் மோடியின் அச்சம். அடுத்தது? இதேபோல் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டமும் திரும்பப்  பெறப்படுமா? எனவும் கூறினார். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை