வீடு இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயம்

பழநி, ஜூன் 6: பழநி அருகே கீரனூரில் துர்க்கை அம்மன் காலனி பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் வசித்து வருபவர் லட்சுமி (68). இவரது வீட்டில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்