விவசாயி தாக்கப்பட்ட வழக்கில் ஒட்டர்பாளையம் விஏஓ, உதவியாளர் கைது

கோவை: அன்னூர் அருகே விவசாயி கோபால்சாமி தாக்கப்பட்ட வழக்கில் ஒட்டர்பாளையம் விஏஓ, உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோபால்சாமியை தாக்கிய உதவியாளர் முத்துசாமி, அவரை தூண்டியதாக விஏஓ கலைச்செல்வி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் அன்னூர் போலீசார் விசாரணைக்கு பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்….

Related posts

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

பத்திர பதிவு செய்ய ரூ.1,500 லஞ்சம் ஜெயங்கொண்டம் சார் பதிவாளர் கைது