விவசாயிகள் மறியலால் டெல்லி-நொய்டா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்

டெல்லி: விவசாயிகள் மறியலால் டெல்லி-நொய்டா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. …

Related posts

உத்தரப்பிரதேசத்தில் பேருந்து மற்றும் கார் மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 357 பேர் உயிரிழப்பு

ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்கள் அடுத்தடுத்து படுகொலை ஈரான் – இஸ்ரேல் போர் மூளும் அபாயம்: மத்திய கிழக்கு நோக்கி நகரும் அமெரிக்க போர்க்கப்பல்கள்