விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்யும் இணையதளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னை நாளைக்குள் சரியாக வாய்ப்பு: திருவாரூர் ஆட்சியர் தகவல்

திருவாரூர்: விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்யும் இணையதளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னை நாளைக்குள் சரியாக வாய்ப்புள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். சர்வர் கோளாறு சரிசெய்யப்படும் என ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளதாக திருவாரூர் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். …

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை