விவசாயிகள் படும் துன்பம் எல்லாம் இப்போது தான் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்ததா: ஸ்டாலின் கேள்வி

தென்காசி: ஆட்சியின் கடைசி நேரம் வரை நாடகமாடி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி இன்னும் 3 மாதத்தில் முடிய போகிறது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விவசாயிகள் படும் துன்பம் எல்லாம் இப்போது தான் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்ததா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். …

Related posts

தன்னை சந்திக்க சென்னைக்கு வர வேண்டாம்: உதயநிதி

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும்: காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

த.வெ.க. கொடி விவகாரத்தில் தலையிட முடியாது: தேர்தல் ஆணையம்