டெல்லி: விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்க ரூ.51,875 கோடி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை மானிய விலையில் உரம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது….
டெல்லி: விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்க ரூ.51,875 கோடி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை மானிய விலையில் உரம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது….