விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்க ரூ.51,875 கோடி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!!

டெல்லி: விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்க ரூ.51,875 கோடி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை மானிய விலையில் உரம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது….

Related posts

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை ஏன் குறையவில்லை? திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி