விழுப்புரம் மாவட்டம் மண்பூண்டி, முகையூரில் 6 செ.மீ.மழை பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மண்பூண்டி, முகையூரில் 6 செ.மீ.மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. பேரையூர், வால்பாறை, சின்னக்கல்லாறு, திருக்கோவிலூர் தலா 6 செ.மீ., தேவகோட்டை, நெய்வேலியில் 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்