விழுப்புரம் அருகே குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் மீது வழக்குப்பதிவு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மோட்டூர் கிராமத்தில் குழந்தை கண்மூடித்தனமாக தாக்கிய தாய் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்