விழுப்புரம் அருகே கட்டுவிரியன் பாம்பு கடித்து கூலித்தொழிலாளி பரிதாப பலி..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கட்டுவிரியன் பாம்பு கடித்து கூலித்தொழிலாளி அம்மாசி பலியானார். கரும்பு தோட்டத்திற்கு விவசாயப் பணிக்கு சென்ற அம்மாசியை கட்டுவிரியன் பாம்பு கடித்தது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அம்மாசி உயிரிழந்தார். …

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்