விழுப்புரம் அருகே ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து: 3 பேர் காயம்; 2 பேர் பலி

விழுப்புரம்: மரக்காணம் அருகே கூனிமேடு கிழக்கு கடற்கரை சாலையில் ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

Related posts

கைத்தறி நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்

மதுராந்தகத்தில் பாழடைந்த கட்டிடத்தில் வட்டார கல்வி அலுவலகம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

சிறுமிக்கு பாலியல் தொல்லை