விழுப்புரத்தில் தாய், மகள் அடித்து கொலை: போலீசார் விசாரணை

விழுப்புரம்: கண்டமங்கலம் அருகே சரோஜா(80) அவரது மகள் பூங்காவனம்(60) ஆகியோரை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்துள்ளனர். கலித்திராம்பட்டு கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டில் மர்மமான முறையில் ரத்தக்கறையுடன் இறந்து கிடந்தனர். நகைக்காக தாய் மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கண்டமங்கம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். …

Related posts

ஆதார் விவரங்களை கேட்டு சென்னை ஐகோர்ட் நீதிபதிக்கு தொந்தரவு!!

தோட்ட வேலைக்கு வந்த பெண்ணுக்கு பாஜ நிர்வாகி பாலியல் தொல்லை

வாரிசு சான்றுக்கு ரூ.2,000 லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ கைது